நீயின்றி என் உயிரில்லை!!கவிதை ஜெசுதா .யோ

தனிமையில் இருந்தபோது வரமாய் வந்தாய் என் சோகங்கள் தீர்த்தாய் தாய் போல பாசங்கள் தந்தாய் சில நாட்களில் மட்டும் நீ தொலைவாகிறாய்…

மிக விரைவில் வெளிவரவுள்ள அரியாலை…டா காணொளிப்பாடல்

  யாழ்பாணத்தில் அரியாலை மண் வாசத்தை எடுத்துக்கூறும் அழகான பாடல் நண்பன் Scanowa Fernando Harzi இசையில் Rap Sindhu அவர்களின்…

தமிழ்ப் புத்தாண்டில், மகிழ்ச்சி பொங்க… „காதல் பொய்தானா?“

இன்று 14.04.2017 வெள்ளிக்கிழமைமுதல் பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது நமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக!… „ஹேவிளம்பி“ வருட…

எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!- இந்துமகேஷ்

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே! என்றென்றும் வாழியவே! என்றென்றும் வாழியவே! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழியல்லவோ…

வரன்!கவிதை கவிஞர் தயாநிதி

  பாலை வனத்தில் பருவங்கள் பாழ் பட வருந்தி உழைக்கும் அழகிய வரனே.. வருட மறந்ந வசந்தங்கள் வதைக்கும் கொடும் வேதனைகள்…

நடிகர் பொன் சிவா அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 14.04.17

  நேர்வே நாட்டில் வாழ்ந்துவரும் சிவா அவர்கள் 14.04.17 அகிய இன்று  தனது பிறந்தநாளை பரிஸ் நகரில் உள்ள புகழ்வாய்த கோபத்தின்…

புது வருடமே வா !கவிதை சுபாரஞ்சன்

  போரோடு போராடியும் புனித நீராடி (மருத்துநீர்) புண்ணிய தலம் சென்ற காலங்களுள் தொலைகிறது மனம்……… எண்ணி எண்ணி காத்திருந்த காலக்…

****தூய்மைப் பேச்சு ***கவிதை கனிவுநேசன்

இனிமையான இந்தவாழ்வை எம்மவரேனோ ………..இன்னலுக்குள் இட்டுச் செல்கிறார்கள், பணிவை மனதில் படரவிட்டுக்கொஞ்சம் ……….பாசத்தை அதில்தூவி பருகிப்பாருங்கள், கனிவான கதைப்பேச்சு கண்டனமில்லா ……..கலந்துரையாடல்…

புத்தாண்டை வரவேற்போம்.குமாரு. யோகேஸ்

  புதிய எண்ணங்கள், புதிய கனவுகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள், புதிய திட்டங்கள், புதிய இலக்குகளோடு புன்னகை ததும்ப புத்தாண்டை…

எஸ்.ரி. எஸ்.இணையவாசகர்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ வகிக்கும் மிக உன்னதமான திருநாளான சித்திரை புத்தாண்டு மலர இருக்கிறது. மகிழ்ச்சி,துக்கம்,சாதனை,சோதனை,வேதனை,கோபம்,போட்டி,பொறாமை,ஏமாற்றம்,ஏக்கம்,இழப்பு என எண்ணற்ற உணர்வுகளாலும்,நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட…

இனிமை..!!கவிதை கவிஞர் தயாநிதி

  இதயம் பேசியது இருப்பின் விருப்பில் இனிக்கும் வணக்கம். எதிர் பாராத புதிருக்குள் புதுமைகள் பூத்திருக்கு காத்திருந்த கண்களுக்கு காலை வணக்கம்…