ஏட்டினில் தானோ !கவித்தென்றல்
பாடம் படிக்க புத்தகம் சுமக்கும் பருவத்திலே ஒரு பாவம் பாரம் சுமக்கிறது பசியின் உருவத்திலே.. பாழாப் போகிறது சிறுவர் கல்வி கலிகாலத்திலே..…
வினாப் பெண்ணே கவிதை வர்ணநேசன்
வர்ணத்தை உன்தன் மேனியில் வரைந்து , வானத்தையும் வனத்தையும் வலம்வரும், வண்டினத்தின் முடிசூடா வடிவழகி-நீயோ? வனப்பு உனக்குக்கிடைத்த நல்ல வரமோ?…
உன் பிரிவில் நான்…!!!கவிதை தனுக்குட்டி
என் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப் போகும் நொடி நாம் காதலித்திருந்தாலும் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் இன்று, இவ்வளவு…
பூமுகம் !கவிதை அ.பவளம் பகீர்
பூமுகம் பார்க்கையில் பேரானந்தத்தில் மிதக்கிறேன் நீ சிந்திடும் புன்னகையில் என் பசி எங்கோ போனதே மழலையாய் மடி தவழ்ந்திட மறு…
கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.06.17
பரிஸ்சில்வாழ்ந்துவரும் பாடகர், நடிகர், கவிஞர் என்ற பல்முகக்கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் இன்று பரிஸ்சில் உள்ள தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…
****உளி தந்த உறவு ***கவிதைசிற்பநேசன்
உன்னைப்பெற்றவன் நானடி எழில்ப்பெண்ணே! ….உனக்கு உண்மையான கணவனும் நானே!! உன்னை கைதொட்ட முதலாண்மகன் நானடி, ….உறவாடி மகிழ உரிமையுள்ளவன் தானடி.…
முத்தமிழ்மாலை 2017!
முத்தமிழ்மாலை 2017! 09.06.17 வெள்ளிக்கிழமை அன்று பேர்லின் தமிழ்இளவர் ஒன்றியத்தால் 3வது தடவையாக முத்தமிழ் மாலை நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.மிகப்…
சுவிஸ் சூரிச் மானிலத்தில்மானி இரவு..10.06.17
சுவிஸ் சூரிச் மானிலத்தில் நாளை மாலை சனிக்கிழமை நடை பெற இருக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரி மகளீர் கல்லூரி இணைந்து…
சும்மா உன்ன பாத்ததிலே !கவிதை கவித்தென்றல் ஏரூர்
சேத்துக்குள்ள கால வச்சி நாத்து நடும் செங்கமலம் – நான் சேகரிச்ச ஆசையிலே சிதறுதடி எந்தன் மனம் பாத்த விழி பதறி…
உள்ளம் கொள்ளை கொண்டாய்!கவிதை ஜெசுதா யோ
உன்னைப் பார்த்தேன் உள்ளம் பூர்த்தேன் அந்த நிமிடம் என்னை மறந்தேன் கட்டியணைத்து முத்தம் தந்தாய் அன்பை நீயும் அள்ளித் தந்தாய் எந்தன்…
ஏக்கங்கள்..கவிஞர் தயாநிதி
இருப்பவன் இரங்க மறுக்கின்றான் இல்லாதவன் இனிமை இழக்கின்றான்.. ஆடம்பர விளம்பரங்கள் ஆடை அணிகலன்கள் ஆட்டிப் படைக்குது,,, உயிரில்லா பொம்மைகள் கூட நாளுக்கொரு…