(ஈழத்து மெல்லிசை மன்னர்களான M. P பரமேஸ் கோணேஸ் சகோதரர்களான இசையமைப்பாளர், கோணேஸ் கனேடிய முதல் வானொலி தொலைக்காட்சி இசைப்பயணம்ற்றி செவ்வி…
All Post
பாடகர் செங்கதிர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2019
பரிசில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகர் இசையமைப்பாளர் செங்கதிர் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்கைகள் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும்…
யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய திருவிழா 05.07.2019 ஆரம்பம்
அன்பான பக்தர்களே ஆண்டு தோறும் சிறப்பாக நடந்துவரும் திருவிழா இந்த ஆண்டு ஒன்பதாவது ஆண்டாக 05.07.2019 கொடியெற்றத்துடன் ஆரம்பமாகின்றது பக்த கோடிகள்…
பல்துறைக்கலைஞர்சிவாஅவர்களின்பிறந்நாள்வாழ்த்து 02.07.2019
சுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்…
ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் 30.06.2019 இடம்பெற்ற ‚தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும்‘ நூல் வெளியீட்டு விழா
ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவும், மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும். போருக்குப் பிந்திய தமிழர் தாயகத்தில் தகுதிமிக்க…
புதுக் கணம்…
எதுவரை எதுவரை போனாலும் மரணம் தானே வெல்லுமடாஎதையும் உலகில் சாதனை வெல்லும் மரணத்துக்கும் தெரியுமடா.நாணயம் என்பது பணமா குணமாதர்மம் மட்டும் அறியுமடாநன்மை தீமை யாவும்…
கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பக்திப் பாமாலை 14.06.2019 வெயிட்டுவைக்கப்பட்டது
கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பக்திப் பாமாலை நலம் தந்து நாளும் காப்பாள்_முத்துமாரிஅம்மா வெளியீட்டு விழா 14.06.2019…
வறுமையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவன் ஜெயநீதன் புதிய இசைக் கருவியை கண்டு பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
வறுமையிலும் சாதிக்கத் துடிக்கும் மாணவன் ஜெயநீதன் புதிய இசைக் கருவியை கண்டு பிடித்துச் சாதனை படைத்துள்ளார். இராமநாதன் நுண்கலைத் துறையில் இறுதியாண்டில்…
பிரவீனா நர்த்தனாலயத்தின் முதலாவது ஆண்டு பரதக்கலை விழா 23.06.19 நடைபெற்றது.
பரதக்கலைவிழா கடந்த 23.06.19 அன்று சாபுறூக்கன் டுட்வைலர் என்ற இடத்தில்,பல கௌரவ விருதுகைளைப் பெற்றவரான கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா அவர்களின் ‚வானதி…
செங்கதிரின் இசையில் எம் மண்ணின் சிறுவர்கள் குரலில் தாகம் இறுவெட்டு வௌியீட்டு விழா 07.07.2019
அன்புறவுகளே! நண்பர்களே! 07.07 2019 செங்கதிரின் இசையில் எம் மண்ணின் சிறுவர்கள் குரலில் தற்கொடையாளர்களின் நினைவுகளோடு தாய்மண்ணின் „தாகம்“ தாங்கி நிற்கும்…
ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ இறுவட்டு ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
முப்பது ஈழத்துக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ எனும் காதற்பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழாவானது, 15.06.2019 சனிக்கிழமை மாலை…