புரியக் கூடியவர்க்கு.

ஏனிந்த ஏணி. ஏறியவரே எஃறினர். படிகள் பலவுண்டு அடிகளில் அவதானமிழக்கின்றார் அடையாளம் தந்தவரை அழித்து முன் சென்றவர்.. முன்னேறிட வாய்ப்பேது. தூரம்…

முதல் முறையாக ஸ்ரெலானிசதீசன் இயக்கத்தில் „அம்மா“  குறுந்திரைப்படம் ..

                முதல் முறையாக ஸ்ரெலானிசதீசன் இயக்கத்தில் „அம்மா“ குறுந்திரைப்படம் … யேர்மனியில் தயாரிக்ப்படுகின்றது…

ஊர்ந்திடும்_நினைவுகள்.

கடைசி வாங்கிலிருந்து அடித்த அரட்டைகள் வீட்டுப் பாடவேலை செய்யாது வேண்டிக் கட்டிய பிரபம்தடி அடிகள் வேண்டாம் வேண்டாமென நினைத்தாலும் நினைவாக ஏனோ…

சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா 10.2.2019.திறப்பு விழா

சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்கள் வாழும்போது பலவிதமான சமூக சே‌வைகள் புரிந்ததை நினைவு கூறுமுகமாக யாழ்நீா்வேலியில் இவருக்கான சிலை 10.2.2019.அன்று…

நெஞ்சுக்குப் பக்கத்தில் : மண் வாசனை எழுத்தாளர் திருமதி.தமிழ்ப்பிரியா இளங்கோவன்!

எனது நினைவுகள் மீண்டும் TRTவானொலிப் பக்கம் திரும்புகின்றன. தமிழ்ப்பிரியா இளங்கோவன் என்ற பெயரை நான் முதன் முதலாய் கேட்டதும், இந்த ஆளுமை…

ஆழ்ந்த அறிவூடைய ஒலிபரப்பாளர் பத்மினி பார்வதி கந்தசாமி

புலத்திலே பல பெண்கள் ஒலிபரப்பு துறையில் மிளிர்ந்து காணப்பட்-டதை நாம் அறிவோம். அவர்களுக்கான பட்டியல் நீளமானது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக…

முடியும்….

நட்பின் கரங்கள் உரமிடும்  போது நீயும் ஆனந்த சுரங்கள் மீட்கலாம் எழுந்து வாடா… கொம்புத் தேனும் உன் வசமாகும் முயன்றால் ஒலிம்பிக்…

சூரிச் அருள் மிகு சிவன் கோயில்இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா 05.05.2019 !

சூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக…

பாரிஸ் மாநகரில் முருகபூபதியின்  „சொல்லத் தவறிய கதைகள்“  நூல் வெளியீடு..!

பாரிஸ் மாநகரில் ஞாயிறு மாலை (03 – 02 – 2019) அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்த மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதியின் „சொல்லத்…

கோவிலுர் கசெல்வராஐா அவர்களுக்கு கனடா உதயன் சர்வதேச விருது 2019 க்கான அறிவித்தல் வந்துள்ளது!

கனடா உதயன் சர்வதேச விருது 2019 க்கான அறிவித்தல் கவிஞர், பாடகர் ,கோவிலுர் செல்வராஐா அவர்களுக்கு வந்திருக்கின்றது .இந்தநேரத்தில் 2017 ம்…

செல்வச்சன்னிதியான் முன்னிலையில் பாடகர் கோகுலன் இசைக்கச்சேரி இடம்பெற்றுள்ளது!

இன்று செல்வச்சன்னிதியான் முன்னிலையில் ஒரு பக்திப்பாமாலைஅர்ச்சனை‘ நீண்டகாலத்தின் பின்பு ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கவித்தவான் சதா வேல்மாறண்ணாவுடன் இணைந்து பக்தியிசை வழங்கினோம் அணியிசைகலைஞர்களாக…