இன்று காதலர் தினம்..உலகில் உள்ள அனைத்துக் காதலர்களுக்கும் வாழ்த்துகள்….காதல் கைகூடி…கல்யாணத்தில் முடிய வாழ்த்துகள்… Happy Valentine’s day உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம்…
All Post
காதலர் தின வாழ்த்துக்கள்
மோதல் கொண்ட எம் விழிகள் நான்கும் அன்று மௌனமதையே தம் மொழியாக்கிக் கொண்டனவோ. . காதல் பிறந்திடத்தானோ வார்த்தைகளை நாம். அடை…
****காதலர் தினம்****
காதல் கண்ணைமறைக்கும் பெற்றவரை மறக்கும் சொந்தங்களைத்துறக்கும் பாசத்தை மறக்கும் உன்னையே மறைக்கும் நித்திரையை மறக்கும் இனிக்கும் புல்லரிக்கும் இனம்புரியாத இளவயசு ஒன்றைமட்டுமே…
ஊடல் -இந்துமகேஷ்
ஊடல் -இந்துமகேஷ் „இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு அறிவெண்ட சாமானே கிடையாது!“ முடிந்துபோன அறுபதுவருட வாழ்வில் ஆறுமுகத்தாருக்குக் கடைசியாகக் கிடைத்த சான்றிதழ் அது.…
இன்று உலக வானொலி தினமாகும் என்னுடன் பணியாற்றிய,நாடக,மெல்லிசைக் கலைஞர்களை நினைவோடு கோவிலுர் செல்வராஐா
இன்று உலக வானொலி தினமாகும். அதனால் என் தாய் வானொலியாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதில் என்னுடன் அன்று பணியாற்றியவர்களையும்,நாடக,மெல்லிசைக் கலைஞர்களையும்,இன்றைய பணியாளர்…
காதல் விபத்து
சந்திர வதனம் தாங்கிய நதியே ! மந்திரப் பார்வையில் மயக்கிய ரதியே ! சுந்தரி நடந்தால் கங்கையின் நெளிவே ! கண்களைக்…
விரைவில் எதிர்பாருங்கள் ‚நெருஞ்சிமுள்‘.
விரைவில் எதிர்பாருங்கள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‚நெருஞ்சிமுள்‘. இதில் யஸ்மின், காளிதாஸ், மகேந்திரசிங்கம், இதயராஜ், சஞ்சிகா, துசி, சயந்தன், ஜீவேஸ்ரன்,அம்பிகை,…
*சொல்வதெல்லாம் உண்மை*
அன்றும் இன்றும் என்னை வாழ்த்தும் இருகலைமலைகள் தேசத்துப்பாடகர் என்நண்பர் சுகுமார் என்கலைக்கும் பாடலுக்கும் ரசிகன் என்று வாழ்த்தியது எனக்கு தேசத்துவிருது அண்ணனாய்…
உயர்ந்த வாழ்க்கை
உற்றார் எல்லாம் தனக்கு உண்மையானவர்களாகவும் , உறவினர் யாவரும் என்றுமே தனது உரிமையானவர்கள் எனவும், உத்தேசித்து வாழும் மனிதனோ, உலகின் நிஜத்தை…
சிலோன் விஜயேந்திரன் நினைவுப் பதிவு.
நினைவுப் பதிவு —————————————————– சிலோன் விஜயேந்திரன் எனக்கு 1975ல் அறிமுகமானார்.நாங்கள் மெய்கண்டான் நிறுவனத்தில் சஞ்சிகைகள் வெளியிட்ட காலமது. அடிக்கடி எனது அலுவலகத்துக்கு…
ஈழத் தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த = செல்வி ஏ.எம்.சி.ஜெயசோதி =சிறப்பு நினைவுப் பதிவு.
ஈழத் தமிழர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த வானொலி,தொலைக்காட்சி நடிகை செல்வி.ஏ.எம்.சி ஜெயசோதி அவர்கள், 1981 ம் ஆண்டு தனது கலைப்பயணத்தை தொடங்கினார்.…