மனிதனை நெறிப்படுத்த உருவானதே மதம்…இன்று மதம் கொண்டு அழிவின் உச்சியில்…. வெறியர்களின் தீவிரவாதம் மதப் பற்று எனும் போர்வைக்குள் அடையாளங்களை ஒப்புவிக்கும்…
All Post
*பொட்டும் பிறையும் *கவிதை முகநேசன்
வகிடெடுத்து நீ வைத்திருக்கும் வண்ணப்பொட்டு வட்டமா ? வானத்தில் இட்ட திலகமந்த வட்டநிலா தான் வட்டமா? நிறங்கள் சேர்ந்து விரிந்து நிற்கும்…
தமிழகத்தை கலக்க வருகிறார் ஓவியா என்ற பெயருடன்,ஈழத்து நடிகை மிதுனா..!
நான் கடவுள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பூஜா இலங்கையை சேர்ந்தவர். அவரைத் தொடர்ந்து ‘ஓவியா’ என்ற படம் மூலம் தமிழில்…
தேடலில் உள்ள சுகம் .!கவிதை கவித்தென்றல் ஏரூர்
புலம்பலும் விழுந்தது என் காதினில் – அவள் புரிதலை உணர்ந்தேன் காதலில் கவலையும் கடந்தது என் வாழ்வினில் கண்ணீரைக் கரைத்தாள் என்…
வெற்றிகரமாக நடந்துமுடிந்த TCFA கலைத்திறன் தேர்வு
வெற்றிகரமாக நடந்துமுடிந்த TCFA கலைத்திறன் தேர்வு –அறிமுறை மற்றும் செய்முறைத்தேர்வுகள். மூத்த கலைஞர்கள்..சங்கீத பூஷணம் செல்வச்சிராளன்…கலாரத்னம்..ச.பிரணவனாதன் ஆகியோரின் ஆசியுடனும்,அவர்கள், நடுவர்களாகவும் பணியாற்றி…
பாடகி அஸ்வினியின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.17
கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் பாடகிஅஸ்வினி அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார் உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…
இலங்கையில் தமிழ் நாடகம்….2 பக்கம்..
தமிழ் நாடகங்கள் ..அ.ந,கந்தசாமியின் மத மாற்றம்..கே.எம்.வாசகரின் புரோக்கர் கந்தையா ..சி.சண்முகத்தின் ஸ்புட்னிக் சுருட்டை தொடர்ந்து ….நாடக உலகை..கலைஞர்களை,,ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த…
சிதைவு…கவிஞர் தயாநிதி
தேடல் கலைந்து உறவுகள் குலைந்து அறிவும் ஆற்றலும் அடங்கும் நிலை காண்.. உலகம் சுருங்கி உள்ளம் கையில் வரை படம். வாழ்க்கை…
திருமலையூரான் எஸ்.அசோக்குமார்இயக்கத்தில் „கேப்டன் வீட்டில்“மிகவிரைவில் எதிர்பாருங்கள்
தமிழர் இயக்குகின்ற பிரான்சில் தயாராகும்… „DANS LA MAISON DU CAPITAINE“ „கேப்டன் வீட்டில்“ பிரெஞ்சு மொழி பேசும் முழு நீள…
***ஒய்யாரப் பாவைகள் ***கவிதை நிலாநேசன்
தெளிந்த வானிலே தவழ்ந்துதிரிகிறது அங்கே …..திருட யாருமில்லாத அந்த வெண்ணிலா. ஒழிந்து கொள்கிறாள் ஆணின்கைகளில் இங்கே …..ஒருவித-மான பயத்தோடு இந்தப்பெண்ணிலா. வழிந்தோடும்…
பாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.17
யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி சிறப்புற…