தர்மத்தின் தேவனே… 

மனித மனங்களும் குறுகியே போனதே ! வஞ்சனையும் சூழ்ச்சியும் வையத்தை ஆளுதே ! நீயா நானா போட்டியே நிகழுதே ! அநீதியே…

தூங்கும் நேரம் விழித்துக் கொள்கிறேன்

வலிக்கும் நேரம் எழுதிக்கொள்கிறேன் கண்ணீரைத் துணைகொண்டு பிரிவுகளை வெறுக்கிறேன் உறவுகளிடத்தில் ஒட்டிக்கொள்கிறேன் அன்பில்லா இதயத்தை நாளும் நான் வெறுக்கிறேன் உண்மை அன்பைத்…

கலைஞர்;மயிலையூர் இந்திரன் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினரால் கௌவரவிக்கப்பாட்டார் 17-02-2019

பரிசில் சிறப்பான முறையில் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தால் நிகழ்வுகள் ஒழுங்குகள் செய்யக்கட்டு பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு சிறப்பித்த கலைஞர்…

இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது

பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது….அன்று பசியோடு வயல்வரப்பில் அப்பாவுக்கு ஒத்தாசையாக யூரியா..உரம் அள்ளிக்கொடுத்தபோது நான் பார்பதுண்டு தார்ரோட்டை, தபால்பஸ் வருகிறதா என்று…

மக்கள் வெள்ளம்…

ஈழத்துக் கலைகளையும் ஈழத்துக் கலைஞர்களையும் நேசிக்கும் நேசித்த எங்கள் தொப்புள் கொடி யேர்மனி உறவுகளின் முன்னால் எங்கள் தேசத்தின் பாச உறவுகளின்…

உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ்  சிறுவன் லிடியன் நாதஸ்வரம்…

இந்தப் படத்தில் ஒரு சந்தேகம்?

பெண்கள் ஏன் ஆமையாகவும், ஆண்கள் ஏன் முயலாகவும் பார்க்கப் படுகின்றனர்? ஓட்டை விட்டு வெளிவரும் ஆமையும்  வீட்டை விட்டு வெளிவரும் பெண்மையும்…

உன்னை திருத்த யாருடா?

அல்லா சொன்னாரா ஜேசு சொன்னாரா அன்பு கருணை என்று வாழ்ந்த புத்தர் சொன்னாரா அந்த ஆதி சிவன் அருகில் வந்து அழுத்தி…

அப்பாக்கள்….!

எப்பாடு பட்டும் தப்பாது வளர்த்தெடுக்க அப்பாக்களின் சிலுவை சுமப்பு.. தப்பாகவே கணித்து தப்பு தப்பாகவே பேசி நகர்ந்து இடைவெளி ஒன்றினால் அன்னியமான…

“அக்கினிக்குஞ்சு” வாழ்நாள் சாதனையாளர் விருது- 2019…. கோவிலூர் செல்வராஜன். ( நோர்வே )

“அக்கினிக்குஞ்சு” வாழ் நாள் சாதனையாளர் விருது 2019 கோவிலூர் செல்வராஜன்  அவர்கள் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காக பெறுகின்றார்.  எழுத்தாளர்,கவிஞர்,நடிகர்,பாடலாசிரியர்,பாடகர்,இசையமைப்பாளர்,வானொலி,மேடை அறிவிப்பாளர்,தயாரிப்பாளர், ஊடகவியலாளர்,சஞ்சிகை ஆசிரியர், வெளியீட்டாளர்…

சத்திய திரு நாள்…!

மெய் ஒன்று மெய்யினை நேசித்து மெய்யாகவே மெய்யின் வாழ்வினை பொய்யின்றி தொடங்கும் ஓர் உணர்வு காதலாகும்..! கை கூடி களிப்புற்றோர் கலியாணம்…