சொல்வாயோ என்னுயிரே?

அன்னை தந்த தமிழே உயிரெனும் மேலாய் உன்னை நேசிக்கிறேன் உன்னை பூஜிக்கிறேன்.. முத்தமிழாய் என்னுள்ளே முக்கனிச்சுவை தருகிறாய் முக்காலமும் அறிந்தவன் சொல்லித்தான்…

தமிழே நான் உனைப் பாட

தமிழிலே கவிதைகள் தினம் நூறு செய்வேன் தமிழ் பேசாத் தமிழரை எழுத்தாலே கொய்வேன் என் பிள்ளை நற்பெயரை பிறமொழியில் வையேன் தமிழ்…

தமிழா! தமிழா! தமிழா!

நீ எழு! தினம் தொழு! தமிழ் என! உயிரென! உணர்வென! தடம் மாறிப்போகா! தமிழ் மீது உறுதி எடு! ஊரெங்கும் தமிழ்…

***சுமையேதும் எனக்கில்லை ***

கை கோலி நான் சுமக்கும் இந்த கைப்பிள்ளை எனக்கோ சுமையில்லை . வைக்கோலின் சுனையது கூட இந்த தையலின் உடலைத் தீண்டியதில்லை, …

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC)

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC) கீழ் இயங்கி வரும் தமிழ்க் கல்விக்கூடங்களில் ஒன்றான “ ஈஸ்ற்ஹாம்…

நம்மவர்களை நாம் அறிவோம் இசைக் குயில்  சந்தானலட்சுமி தம்பிராஜா!

கட்டைபறிச்சானின் அண்ணாவியார் மரபில் வந்த இசைக்குயில் சந்தானலட்சுமி.அண்ணாவியார் இ.நல்லதம்பி அவர்களின் இசை வாரிசு.இசையே மூச்சாய் வாழ்ந்தவர் அண்ணாவியார் நல்லதம்பி அவர்கள் .கருவிலே…

தமிழ் என்னைத் தவிக்க விட்டதில்லை… 

மருதாணியிட்ட கரங்களால் மாலை நேர மேற்கு வான்மங்கை  செங்கம்பளம் விரித்திருக்கிறள்… நீண்டு பரந்து கிடக்கும் இந்தக் கடற்கரை வெளிதான் என் தேடல்களுக்கு…

வெளிநாடு..!

அம்மாவின் அழுகையதை ஆற்ற முடியல அப்பாவின் வார்த்தைகளும் அங்கே புரியல அண்ணனோ பார்வையதை கடந்து எதுவும் பேசல ஆசை தங்கையின் பாச…

ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் – பி. விக்னேஸ்வரன்

மெல்லிசைத் தயாரிப்பு பல அம்சங்களை உள்ளடக்கியது. ஏற்ற பாடல்களைத் தெரிவூ செய்தல் வேண்டும். அதை உரிய இசையமைப்பாளரிடம் கையளித்தல் வேண்டும். அப்பொழுது…

எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019

அன்று எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019 Karl- DenkhausStr.11-13 , 45329 Essen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அனைவரும் வருகை தந்து கலைஞர்களை…

இதயம் முழுதும்

உயிரென நினைத்தேன் உறவேனக் கொண்டேன் என் இதயம் முழுதும் உனக்கென தந்தேன் கனவுகள் சுமந்தேன் கற்பனையில் வாழ்ந்தேன் நிஜமென எண்ணுமுன் கலைந்து…