வணக்கம் நண்பர்களே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள் எதிர் வரும் 13 ம் திகதி சிவராத்திரி தினம் வெளியிடப்பட உள்ளது ஈழத்தின்…
வெளியீடுகள்
சிபோகி சிவகுமாரனின் இயக்கத்தில்இயக்கத்தில் „மறுபக்கம்“
யேர்மனியில் பெண் இயக்குனர் சிபோகி சிவகுமாரனின் கதை வசனம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட குறும்படம்“மறுபக்கம்“ வெகுவிரைவில் வெளிவரவிருக்கின்றது. நடிகர்கள்: அனுசியா கண்ணன் கலைக்கண் பாலராj…
நூல் வெளியீடும் ஆவணப் படத் திரையிடலும்
வரும் 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை நாம் நடத்தவுள்ள க.வாசுதேவன் அவர்களின் பிரஞ்சுப் புரட்சி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி தங்களை…
திருமதி.சிபோகி சிவகுமாரன் (ஜேர்மனியில் திரைப்பட குறும்பட பெண் இயக்குனர்)
ஜேர்மனியில் திரைப்பட, குறும்பட பெண் இயக்குனராக இருந்து வருபவர் சிபோகி சிவகுமாரன். இவர் தமிழாலய மாணவியாக இருந்த வேளை மிகவும் சுறுசுறுப்பான…
தமிழ்ப்பிரியனின்“ஈர்ப்பு „முழுநீள திரைப்படப் படப்பிடிப்பு 04.02.2018
பிரான்ஸ் ARC MOBILE நிறுவனம் தயாரிக்க நட்சத்திர படைப்பகம் „தமிழ்ப்பிரியனின் எழுத்து இயக்கத்தில் „ஈர்ப்பு „முழுநீள திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று 04.02.2018…
திருமதி கமலினி கதிர் அவர்களின் இரண்டு நூல்கள் 3.2.18 வெளியீடு செய்யப்பட்டன!
சமூக மாற்றமே…. புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கலாச்சார விழாக்கள் “தமிழர் “ என்பதன் அடையாளக்குறியாக இருந்து வருகின்றது. சனியும்,ஞாயிறும் என்றால் திருமண…
சுபர்த்தனா மூவீஸ்’ன் புதிய குறும்படம் „தொண்டன்“.
இதில் „கலையருவி“ கே.பி.லோகதாஸ், சுரேஷ், விஜயன், ரமேஸ், ஆகியோருடன்… „மக்கள் கலைஞர்“ பிரியாலயம் துரைஸ், ரகுநாதன், அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன், கிரிஷ், கௌதம்,…
யாழில் முதற்தடவையாக விண்வெளி சார்ந்த முழுநீள திரைப்படம் தயாராகி வருகின்றது
திரைப்படத் துறையானது இலங்கையில் வளர்ச்சி கண்டு வரும் காலக்கட்டத்தில் அதனுடைய அடுத்த கட்ட பரிணாமமாக மிகவும் தத்ருவமாக கணணி வரைகலை தொழில்நுடபத்தை…
ஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற ஹபீலா புஹாரி எழுதிய ‚நானாக நீயானாய்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா. கற்கும்போதே கவிதை…
இசைமீளி“ 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி.
இளஞ் சூரியன் இசைக்குழு ,,இசைமீளி“ 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி. உலகம் வாழ் புகழ் பெற்ற ஈழத்து கலைஞர்கள் (திரையிசைப் பாடகர்கள்,…
கைத்தொலைபேசியால் மீண்டும் ஒரு காவியம் …
சிதம்ஸ் கலைக்கூடத்தின் புதிய தயாரிப்பு… „எங்க வந்து யார்கிட்ட“ (தமிழன்டா) குறும்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.. வல்வை சுமனுக்கு நடிப்பு…