வரலாற்றுப் பெருமைமிகு வல்வெட்டித்துறையின் கடலோரத்தில் நூல் வெளியீடு.(25.03.2018 பிற்பகல் 03.00 மணி) ‚முல்லை நிலமும் நந்திக்கடலும்‘ கவிதை நூலினை கவிஞர் ஆ.முல்லைதிவ்யன்…
வெளியீடுகள்
முறிகண்டி யே.லக்சிதரன்‘ எழுதிய ‚என் பயணம்‘ கவிநூல் வெளியீட்டு விழா.04.03.2018
ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியத்துவமிகு மாங்குளத்தில் இடம்பெற்ற ‚முறிகண்டி யே.லக்சிதரன்‘ எழுதிய ‚என் பயணம்‘ கவிநூல் வெளியீட்டு விழா. ஈழத்தின் ஏ9 சாலையில்…
கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா.
ஈழத்தின் புதுக்குடியிருப்பில் நிறைவேறிய கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா. ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் அதிக சிதைவினைச் சந்தித்த…
ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு : பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்வாகியது !!
ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான அடையாள சினிமாவை வென்றடையும் பொருட்டு, இயங்கி வரும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு…
மத்திய கல்லூரியில்இடம்பெற்ற ‚இனிய நந்தவனம்சிறப்பிதழ் வெளியீட்டு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ‚இனிய நந்தவனம்‘ யாழ்ப்பாணச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா. இந்தியா தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து வெளியாகும் ‚இனிய நந்தவனம்‘…
யேர்மனியில் க. வாசுதேவனின் ‚பிரஞ்சுப் புரட்சி‘
கடந்த 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று க.வாசுதேவன் அவர்களுடைய ‚பிரஞ்சுப் புரட்சி‘ நூல் அறிமுகம் யேர்மனியில் நடைபெற்றது. நான் அங்கம் வகிக்கின்ற…
‚ரியூப்தமிழ்‘ வழங்கிய ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை வெளியீடு.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‚ரியூப்தமிழ்‘ வழங்கிய ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை வெளியீடு. அறுபது ஆண்டுகளை ஈழத்து சினிமா கடந்துள்ளது. ஈழத்துக் கலைஞர்கள் தம்…
தமிழ்ப்பிரியனின் இயக்கத்தில் „ஈர்ப்பு „முழுநீள திரைப்படம்!
பிரான்ஸ் நட்சத்திரப் படைப்பகத்தின் படைப்பாளிகளில் ஒருவரான தமிழ்ப்பிரியனின் எழுத்து, இயக்கத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது „ஈர்ப்பு „முழுநீள திரைப்படம்! இத்திரைப்படத்தை பிரான்ஸ்…
சிபோகி. சி இயக்கத்தில் „மறுபக்கம்“மிக விரைவாக வெளிவரவுள்ளது
யேர்மனியில்தயாரிக்கப்படும் „மறுபக்கம்“எனும்குறும்படம் எமது ஆழுமை உள்ள கலைஞர்களானபெண் இயக்குனர் சிபோகி சிவகுமாரனின் அர்களின் ஆற்றல்மிக்கப்படைப்பால் சிறப்புற படமாக்கப்பட்டுள்ளது , இதன் பின்புல…
இணுவையூர் மயூன் வரிகளில் சிவகாமி அம்மனின் புகழ் கூறும்பாடல்வெளியீடு!
இணுவையூர் மயூன் வரிகளில் இணுவையூர் உமா சதீஸ் அவர்களின் இசையில் “செந்தூரா பாடல் புகழ்” இணுவையூர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவர்களின் குரலில்…
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.
செஞ்சோலை நினைவுகளோடு யாழ் நூலகத்தில் நடந்தேறிய வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‚சுவாசம் மட்டுமே சுடுகலனாய்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா. செஞ்சோலை சிறுவர்…