இரா.சடகோபன் எழுதிய ‚இரத்த வரலாறு‘ நாவல் அறிமுக நிகழ்வு.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இரா.சடகோபன் எழுதிய ‚இரத்த வரலாறு‘ நாவல் அறிமுக நிகழ்வு. மலையக எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய ‚இரத்த…

சிறுகதை தொகுதியும் முகவரி என்ற கவிதை வெளியீடு 10.10.2018

இன்று 10.10.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் கேவலார் நகரில் எழுத்தாளர் கீதா பரமானந்தனின் சுவடுகள் என்ற சிறுகதை தொகுதியும் முகவரி என்ற கவிதைத்…

பேர்லினில்.. திரையரங்கில் இது காலம்..(06.06.18)-(10.06.2018)

பேர்லினில்.. திரையரங்கில் இது காலம்..06.06.2018 (இரவு எட்டுமணிக்காட்சியாகவும் 10.06.2018 மாலை 4ன்கு மணிக்காட்சியாம் காணத்தயாராகுங்கள் இது காலம், சிறப்பான கதையோட்டம் ,எம்மவர்…

டிலக்சன் யெயரட்டணம் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து வருறார்.

டென்மார்க்கில் வாழும் டிலக்சன் யெயரட்டணம் என்ற ஈழத்தமிழ் இளைஞர் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து…

பசுபதி கருணாகரன் அவர்களின் இசையில் கண்ணகையாள் இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது

27_5_2018. இன்றைய நாள் வரலாற்றில் மறக்கமுடியாத நாள் உலக பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் எமது முல்லைஸ்வரத்தின் பின்னனி…

„நீ பேசிக் கொண்டால்“ பாடல்.25/05/2018 வெளியிடவுள்ளது

சுபர்த்தனா படைப்பகத்தின் அடுத்த வெளியீடு ஸ்ரீ நிர்மலன் இசையமைத்துப் பாடிய „நீ பேசிக் கொண்டால்“ பாடல். நான் எழுதி எனக்குப் பிடித்த…

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வவுனியா திரைக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் FMI நிறுவனத்தில் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் போது….. ஈழ சினிமாவைப் பொறுத்தவரை தாயகத்தில் சிறந்த கட்டுக்கோப்புடன்…

„பந்து“ குறும்படத் வவுனியா FME திரையரங்கில் திரையிடப்படுகிறது

நாளை வவுனியாவில் உள்ள FME கலையகத்தில் வவுனியா திரைக்கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் „பந்து“ குறும்படத் திரையிடலும் கலந்துரையாடலும் இடம்பெறுகிறது ஆர்வமுள்ளவர்கள் கலந்து…

பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியீடு

சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் இயக்கத்தில் உருவாகிவரும் பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்து…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.18

யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி, தரங்கினி…

மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.. நூல் வெளியிட்டுவைக்கப்படடுள்ளது

மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று நடைபெற்றது.…