ஈழத்து பாடகி பானுகா புதிய பாடல் „பச்சைக்கிளியே பச்சைக்கிளியே“15.08..18அன்று வெளியாகிறது.!!

ஈழத்து தமிழர்களின் உள்ளங்களை உருக்கிய பாடல்களிலொன்று „கண்கள் மூடிநிற்கின்றோம்“ அதைப் பாடியவர். ஈழத்து பாடகி பானுகா!! அவர் பாடும் புதிய பாடல்…

லண்டனில்2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் „நிசப்தம் “ நவீன நாடகம் மேடையேறுகிறது.!

லண்டனில் 06.10.18)07.10.18)ஆகிய இரு தினங்கள் நடைபெறும் 2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் “ நவீன…

‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, ‚உன்னைச் சரணடைந்தேன்‘ நாவல்களின் அறிமுக விழா27.07.2018

ஈழத்தின் யாழ்ப்பாணம் குடத்தனையில் நிறைவேறிய, சுவிட்சர்லாந்து குடத்தனை உதயன் படைத்த ‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, லதா உதயன் படைத்த ‚உன்னைச்…

இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு.

பனைமரக்காடு.மனித உணர்வுகள்மண்வாசனையுடன். நீண்டகாலம் பல போராட்டங்களின் பின் திரைக்கு வருகிறது. மக்கள் மனதை அறிந்த ஒரு ஈழத்தின் சிறந்த இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு…

அசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா தொகுத்தளித்தார் வல்லிபுரம் திலகேஸ்

  ஜேர்மனி டோமுண்ட் நகரில் 14.07.2018. திரு.திருமதி. அசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரது. நிகழ்ச்சியை ஊடகக்கலைஞர் அவைத்தென்றல்…

மட்டக்களப்பில் நடந்தேறிய ‚முட்களின் மேல் உறங்கிய இரவுகள்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா.

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் நடந்தேறிய ‚முட்களின் மேல் உறங்கிய இரவுகள்‘ கவிதைநூல் வெளியீட்டு விழா. ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பு என்பது கலைகள்…

ஈழத்தமிழ் இலக்கியத்தில் மர்ம நாவல்கள்: கே.எஸ்.ஆனந்தனின் ‚மர்மப்பெண்‘

  ஈழத்தமிழ் இலக்கியத்தில் மர்ம நாவல்கள்: கே.எஸ்.ஆனந்தனின் ‚மர்மப்பெண்‘ என் மாணவப்பருவத்தில் நான் நிறைய மர்ம நாவல்களை வாசித்திருக்கின்றேன். பெரும்பாலானவை தமிழகப்பிரசுர…

யெர்மனிஎசன் நுண்கலைபரீட்சையில்,கொலண்ட் நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.

  யெர்மனிய அரச அங்கீகாரம் பெற்ற tcfa எசன் நுண்கலைக்கல்லூரி வருடாந்தப்பரீட்சையில் பங்கேற்ற மாணவர்களில் ஒருபகுதியினர்.யெர்மனி. மற்றும் கொலண்ட் நாடுகளிலிருந்தும் மாணவர்கள்…

அஜந்தனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவான „ஏணை“

  பிரான்ஸில் அஜந்தனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவான „ஏணை“முழுநீள திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து திரையிடலுக்கு தயாரான நிலையில். அந்த…

வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா(16-05-2018)

நேற்று முன்தினம் சனிக்கிழமை (16-05-2018) மாலை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்ற வி.மைக்கல் கொலினின் பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்பின்…

நாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏசீ. தாசீசியஸ் அவர்களின் பவள விழா 2016 நூல்அறிமுக விழா17.06.2018

பிரான்ஸில் 17.06.2018 அன்று நாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏசீ. தாசீசியஸ் அவர்களின் பவள விழா 2016 நூல்அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது! ஈழக்கூத்தன் ஏ.சீ.தாசீசியஸ்…