அறுகம்புல்லும் மகிழம்பூவும்லண்டன் மாநகரில் 16. 09 – 18 வெளியீடு

அறுகம்புல்லும் மகிழம்பூவும் என்ற நாவல் கிருஷ்ணவேணி கந்தவேள் எனும் இயற்பெயரும், தீபதிலகை எனும் புனைபெயரும் கொண்ட, பன்முக ஆற்றலுள்ள‌ எழுத்தாளர் தீபதிலகையால்…

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா.

முகநூலில் அறிமுகமான அநேகர் தமது திறன்களை விரிவாக்கி இன்னுமொரு கட்ட இலக்கியப் பாய்ச்சலில் ஈடுபடும் காலமிது. வேகமான காலத்தில் வேகமாக நூற்பிரசவங்களும்…

வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம்

  நேற்றைய மாலையில் என் கவிப்பசியை தீர்த்த அறுசுவை கவி விருந்து வேலணையூர் சுரேஷ் எழுதிய #நேரமில்லா_நேரம் ஈழத்து கவிஞர்கள் வரிசையில்…

யாழ் அபொதுசன நூலகத்தில் கத்தியன் எழுதிய ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு (02.09.2018)

  எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) பி.ப 2.30 மணியளவில் யாழ் பொதுசன நூலகத்தின் மேற்தளத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் வெகு…

„முகநூல் முத்துக்கள் கவிதைநூல்““ சிறுகதைநூல் வெளியீடு,நெதர்லாந்தில் 5.08.2018 இடம்பெற்றது

  25.08.2018 அன்று நெதர்லாந்தில் இடம்பெற்ற „முகநூல் முத்துக்கள் கவிதைநூல்“ மற்றும் „வித்தியாசப்படும் வித்தியாசங்கள்“ சிறுகதைநூல் வெளியீடு, மண்டபம் நிறைந்த கலைஞர்களுடனும்…

பாரதிபுத்தகாலயத்தின் “குழவிப்பூங்கா “ மூன்றாவது நூல்வெளியீடு

  இன்று (17.8.18) சென்னை புத்தகத்திருவிழாவில் பாரதிபுத்தகாலயத்தின் வெளியீடான“குழவிப்பூங்கா “ கலகலக்கப்போகிறது. எனது மூன்றாவது நூல் குழவிப்பூங்கா. இந்நூலின் வருகைக்கு காரணமாக…

விரைவில் புலம் பெயர் தேசத்தில் கொண்டைக்காரி !

  விரைவில் புலம் பெயர் தேசத்தில் உங்களை மகிழ்விக்க வருகின்றாள் எனது வரிகளில் உருவான கொண்டைக்காரி காணொளிப்பாடல் .காலம் இடம் பின்னர்…

சாயிதர்சன் இசையில் வெளிவர இருக்கும் மூன்றாவது தென்னிந்திய திரைப்படமாகிய „கூலிப்படை „

  ஈழத்துக்கு பெருமை சேர்கின்ற இளம் கலைஞர் சாயிதர்சன் இவர் இசைக்குடும்பத்தில் பிறந்தாலும் இசைக் கலை யின் ஆர்வத்தால் தனது முயற்சியால்…

பல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2018

முல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்கள் 17.08.2018தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர் நாடகப்பறிற்றுவிப்பாளர், கதாசிரியர், யோகாபயிற்றுவிப்பாளர், மனோதத்துவ நிபுனர், நடிககர் ,பாடகர்,…

இலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018.

இலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018. வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியிடும்,…

நாவல் வெளியீட்டு விழாவில்.படைப்பாளி தீபதிலகையும், தனுவும் கௌர விக்கப்பட்டார்!

நெகிழ்வான தருணம். ?தாயகத்தில் 12/08/2018 அன்று நடந்தேறிய ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நாவல் வெளியீட்டு விழாவில் இலண்டன் வாழ் படைப்பாளி தீபதிலகை…