லண்டனில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் யோகா தினேஸ் அவர்கள் 11.11.2018ஆகிய இன்றுதனது பிறந்தநாள் தன்னை மனைவி, பிள்ளை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…
வெளியீடுகள்
ஈழத்தின் 777 படைப்பாளர்கள் பங்கேற்போடு வெளிவரவுள்ள ‚ஈழமுகங்கள்
பிரான்ஸ் வாழ் ஈழத்தவர்கள் அநேகர் தமது படைப்புகளோடு இணைந்துள்ளனர். 777 படைப்பாளிகள். உங்கள் தகுதியான படைப்பினையும் இணையுங்கள். பிரான்ஸ் வாழ் ஈழத்தவர்களான…
கவிஞரும் நாடக தயாரிபபாளருமாகிய பிராங்பேர்ட் பழ.தியானின்நூல்களின் வெளியீடு
கவிஞரும் நாடக தயாரிபபாளருமாகிய பிராங்பேர்ட் பழ.தியானின் சொற்காடு (கவிதை நூல் )துகள்(நாடக நூல்) ஆகிய நூல்களின் வெளியீடு 27.10.18 சனிக்கிழமையன்று பிராங்பேர்ட்…
கிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதி அறிமுக விழா.
கிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதி அறிமுக விழா. ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையினைச் சேர்த்த பன்முகப் படைப்பாளியும், ஆசிரியருமான சமரபாகு…
வளர்தமிழ் 05-12 வரையான மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி நூல் வெளியீட்டு15.10.2018
15.10.2018 ( திங்கட்கிழமை )யேர்மனியின் தலைநகர் பேர்லின் மாநகரத்தில் வளர்தமிழ் 05-12 வரையான மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி நூல் வெளியீட்டு விழா…
காலச்சுவடு சொர்ணாஞ்சலி எனும் கவிதை நூலாக வெளியிடப்பட்டது
இன்று 21.10.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனியில் முல்கைம் நகரில் அமரர் சொர்ணலிங்கம் அவர்களது காலச்சுவடு சொர்ணாஞ்சலி எனும் கவிதை நூலாக அவரது துணைவியார்…
ஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் !
ஈழத்து தமிழ் சினிமா என்றதொரு அடையாளம் ஏற்படும் அளவிற்கு இங்கிருந்து திரைப்படங்கள் வெளிவரவில்லை என்ற நிலை இருந்தபோதும் பல்வேறு திரைப்பட முயற்சிகள்…
வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் நுால் வெளியீடு 08.12.2018
யேர்மன் கல்விச்சேவையினரால் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் நுால் வெளியீடு 08.12.2018 அன்று 04.மணிக்கு வெளியிடப்படவுள்ளது இதில் அன்பர்கள் ஆதரவாளர்கள் கலந்து…
வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் 14.10.2018 ஞாயிறு மதியம் வெளியீடு!
14.10.2018 ஞாயிறு மதியம் 1.30மணிக்கு யாழ்ப்பாணம் வேலணையில் வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் வெளியீடு இடம்பெறவுள்ளது இதில் அன்பர்கள் ஆதரவாளர்கள்…
மாயக்கதவு குறும்படம் 22.09. 2018வெளியீடு நாமும் நலவாழ்வும் நிகழ்வில்
22.09. 2018 பிறாங்போட் நகரில் இடம்பெறும் நிகழ்வில் மாயக்கதவு குறும்படம் வெளிட ப்பட்டுவைக்கப்படவுள்ளது எமது கலைஞர்களின் முழுமை ஆளுமையுடன் உருவான மாயக்கதவு…
ஊடகப்போராளி இரா துரைரத்னம் அவர்களின் „மறுபக்கம்“நூல் வெளியீட்டுவிழா சுவிஸ்
ஊடகப்போராளி இரா துரைரத்னம் அவர்களின் „செய்திகளின் மறுபக்கம்“நூல் வெளியீட்டுவிழா சுவிஸ்/செங்காளன்/சென் மாக்கிறட்டன் நகரில் ஶ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக…