நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் “நீர்வைக் கந்தனின்‘ பெருமையை நினைவு கூர்ந்து பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களினால் இயற்றப்பட்ட பாடல்களின் இறுவட்டு வெளியீடு விழா…
வெளியீடுகள்
சினம்கொள் – ஈழ கதை சொல்ல எம் இயக்குநர்களால் தான் முடியும்
சினம்கொள் – ஈழ கதை சொல்ல எம் இயக்குநர்களால் தான் முடியும் இன்று ஞாயிற்றுக்கிழமை (March 31, 2019) கனடா டொரோண்டோவில்…
மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில்…
ஆறடி மண்ணே நமக்குஉன் ஆசைகள் அனைத்தையும் விரட்டுபோரது பொழியட்டும் எமக்கு நாளை புதிதாய் எழுந்து பாடம் புகட்டு… படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில்…
டோட்முண்ட நகரில் 07.04.19 அன்று திரு.குணா கவியழகன் இரு நாவல்கள் வெளியீடு..!
எழுத்தாளர் திரு.குணா கவியழகன் அவர்களின் „போருழல் காதை“ „கர்ப்ப நிலம்“ ஆகிய இரு நாவல்களையும் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்…
முல்லையில் வள்ளுவர் விழா
முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கல்லூரி அதிபர் பொ. பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது..இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதா்…
பிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சுதமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும்இசைவேள்வி-2019 இரண்டு தினங்கள் (16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளன. காலம் :…
டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கம் நடத்தும் திரையிசை நடனப்போட்டி
டென்மார்க் தமிழ் ஆர்டிஸ்ற் அசோசியேசன் என்ற பெயர் கொண்ட தமிழ் கலைஞர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் திரையிசை பாடல்களுக்கான நடனப் போட்டி…
தெறிக்க விடலாமா படத்தில் தாயக கலைஞன் பொன் ராம்
Sri Sai Media Productions தயாரிக்கும் திரைப்படத்தில் தாயக கலைஞன் பொன் ராம் அவர்கள் நடிக்கின்றார் என்ற செய்தி மகிழ்வான தாகும்…
Frankfurt நகரில் அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் பயிற்சியளிப்பாளராக ஊடகவியலாளர் முல்லை மோகன் கலந்துகொண்டார்
நேற்று 10.03.2019 Frankfurt நகரில் Frankfurt தமிழ் மன்றத்தின் முயற்சியில் ஒழுங்கு செய்து நடைபெற்ற அறிவிப்பாளர்கள் பயிற்சிப்பட்றயில் பயிற்சியளிப்பாளராக ஊடகவியலாளர் முல்லை…
நடுகல் நாவலுக்கு பாரிஸில் சிறப்பாக இடம்பெற்ற அறிமுக விழா!
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அறிமுக விழா நேற்று (10.03.2019) சிறப்பான முறையில்…
நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை
கடந்த 10.03.2019 யேர்மனியில் மகளிர்தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை (கவிதை நூல் )…