கனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும் தமிழ் கறோக்கைவேல்ட் நிர்வாகியுமான தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்கள் 06.05.2019இன்று தனது பிறந்தநாளை மனைவி,…
வெளியீடுகள்
இன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் !
கனடாவில் தயாரிக்கப்பட்டு ரொறன்ரோ, மொன்றியல் ஆகிய இடங்களில் திரையிடப்பட்டிருந்த ஒருத்தி திரைப்படம், நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் திரையிடப்படுகின்றது. பிஎஸ்.சுதாகரன் அவர்கள் இயக்கியுள்ள…
சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு வெளியீடு, 10 பாடல்களுடன் இறுவெட்டு
சூரிச் அருள் மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் விற்பயையும்…
மம்மில் பிள்ளையார் ஆலயத்தின் இறுவெட்டு வெளியீட்டு மிகவும் சிறப்பாக 19.4.2019. நடைபெற்றது.
19.4.2019. அன்று வன்னியின் அம்பகாமம் பகுதியில் அமைந்துள்ள மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்.இரவு கலை…
சுஐீத்-ஐீ சொல்லிசைப் பாடல் வழங்கும் „பகை“ மிகவிரைவில்…
முதல் முறையாக சுஐீத்-ஐீ எழுதி, இசையமைத்து, படித்து, நடித்து, இயக்கி, தயாரித்து, வழங்கும் சொல்லிசைப் பாடல் „பகை“ விரைவில்… இலங்கை, இந்தியா,…
திரைப்படம் சித்திரை மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்
என்வாழ்வுஉன்னோடு..திரைப்படம் சித்திரை மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்.படப்பிடிப்பு பெரும் பகுதி சுவிஸில்.படப்பிடிப்பு தொடங்கும் நாளை இரண்டு வாரத்திற்கு முன்னர் அறியத்தருகிறோம்..×××இதே நேரம் மற்றுமொரு…
மம்மில் கணபதியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடும் பொங்கல்விழாவும் 19 .04 2019
பிள்ளையார் சன்னிதானத்தில் நடைபெற இருக்கும்பொங்கல் உற்சவத்தை மங்களகரமாக மம்மியில் கணபதி பக்தி கானங்கள் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் இன்…
„நெருஞ்சிமுள் „சித்திரைப்புதுவருட சிறப்பு வெளியீடாக 13/04/2019
„நெருஞ்சிமுள் „சித்திரைப்புதுவருட சிறப்பு வெளியீடாக 13/04/2019 சனிக்கிழமை அன்று வெளியீடு காண்கிறது.இலங்கையின் 20 திரையரங்குகளில் வெளியிடப்படும் சாதனையோடு உங்கள் மனங்களோடு பேச…
எதிர் வரும் 25.5.2019 அன்று 6மணிக்கு 2 திரை அரங்குகளில் பிடிமண் திரையிட படுகிறது
அன்பான உறவுகளே..எமது பிடிமண் திரைப்படம் திரையிடுதலுக்கான சினிமா திரை அரங்கு ஒப்பந்தம் இன்று முடிவுற்றது.. அதன் படி எதிர் வரும் 25.5.2019…
ஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் (நெருஞ்சிமுள்)
ஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் ……நெருஞ்சிமுள்……..எமது மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டமுற்றிலும் யாழ் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்….……..நெருஞ்சிமுள்….டென்மார்க்…
தமிழுலகிற்கான பொக்கிசமாக, கிளிநொச்சியில் நடந்தேறிய ‚கிளிநொச்சி அரங்க மரபு‘ நூல் வெளியீடு.
போருக்குப் பின்னர் அநேகமான கலைசார் அடையாளங்கள் அழிந்தன அல்லது தக்கவைக்கப்படாமலிருக்கின்றன. தமிழர்களின் பாரம்பரிய பல்வேறு கலை வடிவங்கள் நவீன யுகத்திலே மறைந்துபோயிருக்கிறது.…