காற்றுவெளியிசைமிக மிகச்சிறப்பாக டோர்ட்முண்ட் நகரில் 15.06.2019 அன்று சிறப்பான நிகழ்வுகளுடனும் ஆடல், பாடல், காற்றுவெளியிசை வெளியீடு என மிகச்சிறப்பாக நடைபெற்ற உள்ளது,…
வெளியீடுகள்
என்.பிறேமசீலன் வரிகளில் .நலம்தந்து_நாளும்காப்பாள்_முத்துமாரி_அம்மா இசை இறுவட்டாக(14.06.2019) வெளியாக இருக்கிறது
கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்காக பாடலாசிரியர் கோண்டாவிலூர் என்.பிறேமசீலன்.வரிகளில் அமைந்த பாடல்கள் நலம்தந்துநாளும்காப்பாள்முத்துமாரி_அம்மா எனும் இசை இறுவட்டாக…
„யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“நூல் அறிமுக விழாநடைபெற்றது“
கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற“யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“எனும் தலைப்பினைக்கொண்ட நூல் அறிமுக விழாவில் முன்னாள்…
கனடாவில் புகழ்பெற்ற „இசைச்சாரல்“ இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதரவோடுமுடிந்தது
இசைப் பயிற்சி நிறுவனமாகத் திகழும் „பைரவி இசைக் கல்லூரியும் அதன் கீழ் இயங்கும் „இசைச்சாரல்“ இசைக்குழுவும் கனடாவாழ் இசை ரசிகர்களின் ஆதரவோடு…
கொற்றவை பூவன் மீடியா வெளியீடு.
#பூவன் மீடியா வெளியீடு.யாழ் மண்ணில் இருத்து தனித்துவமாக இசையாளுகை செய்யும் மதீசன் தமிழர்களின் பாரம்பரியம் அழித்து போகாது தன் முயற்சியால் பல…
England லண்டன் நகரில் ‚ஒருத்தி‘ திரைப்படம் திரையிட்டபொழுது
அரங்கை நிறைத்த அனைவருக்கும் மிக்க நன்றி……அந்தப்பொழுது பிரித்தானிய காரை நலன்புரி சங்கத்தினரால் கெளரவம் வழங்கப்பட்டது . திரைப்படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்த…
அமுதுவின் நூற்றாண்டு மலர் வெளியீடு
அமுதுப் புலவர் லண்டனில் வாழ்ந்த அவரின் கடைசித் தசாப்தங்களில் அவருக்கு இலக்கியப் பரிமாறலின் போது உற்ற துணையாக முன்னின்று பல விதங்களில்…
காற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாகநடைபெற்றது.
காற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாக டோர்ட்மோண்ட் நகரில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள் தேவராஜ் அண்ணா, முல்லைமோகன் அண்ணா,பிரகாஷ், எம் பாடலாசிரியர்கள்…
ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் மாபெரும் காற்றுவெளியிசை
ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் மாபெரும் காற்றுவெளியிசை காதற்பாடல்களின் தொகுப்பு வெளியீட்டுவீழா..யூன் மாதம் 15 ம் திகதி மாலை 16.00 குறித்துக்கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள்…காற்றோடு…
என் முதல் முழுமையான பாடல் சுவரொட்டி..மது சுதா
என்னிடம் பாடல் தயாரிப்பாளர் வராமைக்கான ஒரு காரணத்தை நேற்றுக் கூறியிருந்தேன் (பாட்டு எடுக்கத் தெரியாது என்ற சக படைப்பாளிகளின் வச*ந்தி)இரண்டாவது அவர்கள்…
யூன் மாதம் 15 ஆம் திகதி டோர்ட்மோண்ட் நகரில் “ காற்றுவெளியிசை இசைத்தட்டு வெளியீடு!
கலையும் நாமும் இணைந்து பயணிக்கும் நேரம் புலத்தில் பல நாடுகளில் ஈழவர்கள் ஆழுமை மிளிர்வடைகின்றது சிறப்பு, அந்த வகையில் நமது தேசத்துக்கான…