இசையமைப்பாளர் சாய்தர்சன் யாழில் 27.06.2019 தனது சாய் மருதம் கலைக் கூடத்தை திற ந்து வைக்கின்றார்

இந்தியாவில் திரைப் படங்களுக்கு இசையமைத்துவரும் சாய்தர்சன் யாழில் ஈழத்தில் தனக்கென ஒர் ஒலிக்கூடத்தை சாய் மருதம் கலையகம் என்ற பெயரில் திறப்புவிழா…

கிறிஸ்ணவேணி அவர்களின் ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நூல் வெளியீட்டு விழா

பணச்சிக்கல், ஆசிரியர் பற்றாக்குறை என்பனவிருந்தும், அவைகளைத் தாண்டி தாயகத்தில் சாதிக்கும் தமிழ் மாணாக்கர் சாதனையாளரே. கிறிஸ்ணவேணி அவர்களின் ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘…

செல்வி.ரஜிதா- இஅவர்களின் „மணற்கும்பி“ நூல் வெளியீட்டு 23/06/2019 சிறப்பாக நடந்தேறியது

23/06/2019 ஞாயிறு மாலை 3 மணிக்கு செல்வி.ரஜிதா இராசரத்தினம் அவர்களின் „மணற்கும்பி“ நூல் வெளியீட்டு விழா, குடத்தனை மேற்கு (மணற்காட்டுச் சந்தி)…

யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது

கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற“யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“எனும் தலைப்பினைக்கொண்ட நூல் அறிமுக விழாவில் முன்னாள்…

இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு

உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள் இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு 16.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை…

யேர்மனி Duisburg நகரில்ஆசிரியர் திரு.வ.சிவராசா எழுதிய „மனிதரில் எத்தனை நிறங்கள்“வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

16.06.19 அன்று யேர்மனி Duisburg நகரில் மண் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.வ.சிவராசா எழுதிய „மனிதரில் எத்தனை நிறங்கள்“ என்ற சொல்லோவிய வடிவிலான…

பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்“என்னவனே என்னவனே

வெளியிட்ட ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த நம்மவர் பாடல் பிரான்ஸ் சுபர்த்தனா படைப்பகம் வெளியிட்ட „என்னவனே…

என்.பிறேமசீலன் வரிகளில் .நலம்தந்து_நாளும்காப்பாள்_முத்துமாரி_அம்மா இசை இறுவட்டாக(14.06.2019) வெளியாக இருக்கிறது

கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்காக பாடலாசிரியர் கோண்டாவிலூர் என்.பிறேமசீலன்.வரிகளில் அமைந்த பாடல்கள் நலம்தந்துநாளும்காப்பாள்முத்துமாரி_அம்மா எனும் இசை இறுவட்டாக…

நோர்வே நாட்டில் “ தமிழ்முரசம் “ வானொலியின் ஏற்பாட்டில் அறிமுகம்“பகிரப்படாதபக்கங்கள்” 10.06.2019

“பகிரப்படாதபக்கங்கள்” பல தடைகளை தாண்டி பலரிடம் போய் சேர்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தின் சாட்சியம். இப்போது நோர்வே நாட்டில் “ தமிழ்முரசம்…

கீதாலயா நிறுவனத்தின் நான்காவது திரைப்படமான „மணி 37 வாக்கு மூலம்“புதியபடப்பிடிப்பு ஆரம்பம்

எமது கீதாலயா நிறுவனத்தின் நான்காவது திரைப்படமான „மணி 37 வாக்கு மூலம்“எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர் வரும் ஆவணி மாதம்…

மதீசனின் கொற்றவை இசைத்தொகுப்பு வெளியீ டு09.06.2019 சிறப்பாக நடந்தேறியது

எம்மவரின் படைப்புக்கள் மிளிர்ந்து வருகின்ற இந்த வேயையிலே மீண்டும் ஒர் சிறப்பு வெளியீடு மதீசனின் அவர்களின் கொற்றவை இசைத்தொகுப்பு வெளியீடு எம்…