மிக விரைவில் வர இருக்கும் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி.கோணேஸ்அவர்களின் இசையில் 100 பாடல்கள்:

70களில் ஈழத்தில் முதல் முதலாக வெளிவந்த தமிழிசைத்தட்டு ஈழத்து மெல்லிசை மன்னர்கள் பரமேஸ் கோணேஸ் மகேஸ் அவர்களாலேயே என்பதை யாராலும் மறுக்க…

ஈழத்தமிழன் புதிய நந்தவனம் ராஜேந்திரனுக்கு கிடைத்த பெருமை!

(கீழ் கண்ட வாறு கூறிமகழ்கின்றார் ராஜேந்திரன் ) இன்று காலை எட்டு மணியளவில் அலைபேசி வழியாக ஒரு அழைப்பு வந்தது நான்…

மட்டக்களப்பின் கல்லடியில் வி. சபேசன் உருவான ‚துணை‘ குறும்படத்தின் 40 பேர் வரைகண்டுகளித்தனர்

கடந்த சனிக்கிழமை (27.07.2019) மட்டக்களப்பின் கல்லடியில் என்னுடைய இயக்கத்தில் உருவான ‚துணை‘ குறும்படத்தின் திரையிடலும் அதைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஏறக்குறைய…

மட்டக்களப்பு கல்லடியில் சுபேசன் அவர்களின் இயக்கத்தில் உருவான ‚துணை‘ குறும்படத்தின் திரையிடப்படுகின்றது

நாளை சனிக்கிழமை 27.04.2019 அன்று பி.ப 3 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லடியில் சுபேசன் அவர்களின் இயக்கத்தில் உருவான ‚துணை‘…

ஈழத் திரைமொழியை வெற்றி பெறச் செய்த சினம்கொள்!

நான் பார்த்த ‘சினங்கொள்’ Sinamkol  அண்மையில் இலண்டனில் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இடம்பெற்றது. திரையரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம். திரைப்படத்தை பார்த்தவர்கள்…

கனடாவில் எனது ‚நெருஞ்சிமுள்‘ திரைப்படம் வெளியிடு

கனடாவில் எனது ‚நெருஞ்சிமுள்‘ திரைப்படம் வெளியிடுவதற்கு நண்பர் கோணேக்ஷ் எனக்கு பல வழிகளிலும் உதவி செய்து கொண்டிருக்கிறார். நடுவில் அறிவிப்பாளர் கமல்…

சர்மிலா வினோதினி அவர்கள் எழுதிய ‚மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்‘ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு16.07.2019,

ஈழத்தின் போருக்குப் பிந்திய பெண் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க, ர்மிலா வினோதினி அவர்கள் எழுதிய ‚மொட்டப் பனையும் முகமாலைக் காத்தும்‘ சிறுகதை நூலின்…

இலங்கை யாழ்/ பொதுசன கேட்போர் கூடத்தில் க.சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா, 30/06/2019

இலங்கை யாழ்/ பொதுசன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழாவின்போது, நிலாமுற்றம் சார்பில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றியீட்டிய…

இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளி தாகம் இசைப்பேழை வெளியீடு !

1 இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளியினால், இரா செங்கதிரின் இசையில் வரிகளில் பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய, தாகம் இசைப்பேழை, பாடல் புத்தகம்,…

„தாகம் “ இசைத்தட்டு பலநூறு மக்களின் கைதட்டல்களுடன் வெளியீடு கண்டது.

07.07.2019 ( ஞாயிற்றுக்கிழமை) சுவிஸ் மாநாட்டில் „சுரலய இசைப்பள்ளி“ நிர்வாகத்தினரால் “ தாகம் “ இறுவெட்டும், நூலும் மிக விமர்சையாக வெளியீடு…

நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா 30-06-2019 சிறப்பாக நடைபெற்றது.

„நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் „தமிழ்மாமணி“ „கவிமுரசு“ ஆகிய பட்டங்களைத்…