முப்பெரும் விழாவில் நூல்கள் வெளியிடு

நவம்பர் 29 துபாயில் இலக்கியக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.தமிழக எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கருடன் மலேசியா , கனடா , இலங்கை போன்ற…

தாயக கலைஞர்களின்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு 23 -11-2019

வணக்கம் அன்பு நண்பர்களே… எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்றுயுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு.…

ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் உருவான „அருள் தரும் அழகன்“ இசை இறுவட்டு எதிர்வரும் 28.10.2019 வெளியாக இருக்கிறது.

மயிலாடுதுறை – கிடங்கல், மேலத்தெரு (தென்னிந்தியா) அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்திற்காக ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் உருவான „அருள் தரும் அழகன்“…

கம்போடியா தேசத்தில் இடம்பெற்ற யோ.புரட்சி ஆக்கிய ‚செல்லமுத்து‘ நாவல் வெளியீடு.

பல்தேசப் படைப்பாளிகளின் பங்கேற்போடு கம்போடியா தேசத்தில் இடம்பெற்ற யோ.புரட்சி ஆக்கிய ‚செல்லமுத்து‘ நாவல் வெளியீடு. போருக்குப் பிந்திய ஈழத்து நாவல்களில் இன்னுமொரு…

தென்மராட்சியில் முழுநிலாநாள் கலைவிழா

தென்மராட்சிக் கல்வி வலயம் நடத்திய முழுநிலா நாள் கலை விழா 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 1.30 மணி…

கனடா கந்தசுவாமி ஆலய பக்திப் பாடல்கள்“ ஒலிப் பேழை வெளியீட்டு விழா

கடந்த சனிக்கிழமை மாலை கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி“ என்னும் பக்திப் பாடல்கள்“…

„ஏணை“ எனது பார்வை.

பல்லாயிரம் கோடி ஜெயலளிதாவின் சொத்து நடந்தது என்ன, பிரான்ஸ்வாழ் ஈழத்தமிழர் அஜந்தன் இயக்கத்தில் நட்சத்திரம் நிறுவனத்தயாரிப்பில் முற்றுமுழுதான ஈழக்கலைஞர்களின் பங்களிப்பில் பிரான்ஸில்…

எமது கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்!!

எமது கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்!!பாரிஸ்_மண்ணில்_ஏணை_திரைப்படம் வருகின்ற 8.9.19ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு CGR திரையரங்கில் திரையிடபடவிருக்கின்றன. உறவுகளே நீங்களும் திரையரங்குக்கு சென்று ஏணை திரைப்படத்தைப்பார்த்து மகிழுங்கள்.

அகலினி எழுதிய ‚A CITY WITHOUT WALLS‘ நூல் வெளியீடு.

ஆங்கில மொழியாளுகையில் ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடந்தேறிய அகலினி எழுதிய ‚A CITY WITHOUT WALLS‘ நூல் வெளியீடு. ஈழப்பரப்பில்…

கவிஞர் வயலூர் சுதாகரனின் குருதிபடாக் காயங்கள் கவிதைத்தொகுதி வெளியீடு

கவிஞர் வயலூர் சுதாகரனின் குருதிபடாக் காயங்கள் என்னும் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா அண்மையில் ( 2019.08.14) தென்மராட்சிக் கலைமன்றக்…

முல்லைஸ்வரத்தின் தயாரிப்பில் அருள் அமுத கீதங்கள் என்னும் ஒலிப்பேழை வெளியீடு 22.08.2019.

22.08.2019. அதாவது நாளைய தினம் எமதுமுல்லைஸ்வரத்தின் தயாரிப்பில் முல்லை சதீஸ் அண்ணாவின் முழு அனுசரணையில் சிலாவத்தை காஜா மோட்டை பிள்ளையாரின்அருள் அமுத…