„கவிநூல் மீள் அறிமுகம்“

தாயகத்தில் செல்லமுத்து வெளியீட்டகம் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களில் மிகச் சிறப்பாக வெளியீடு செய்த, எனது „பூவரசம் தொட்டில்“ „புளியம்பூ“ கவிதைநூல்களின்…

யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது

யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது…………….யாழ்ப்பாணத்தில் நெல்லியடியில் வரையப்பட்ட தட்டிவான் சுவர் ஓவியம் ஒன்று பலரின் கவனத்தை…

சிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு

இன்றையதினம் மிகவும் சிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு

பரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

திருச்சி பகுதியில் உள்ள கல்லுரி மற்று பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல்…

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின் வரிகள்‘ ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளிடு

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚அலையின் வரிகள்‘ ஆழிப்பேரலை காணொளிப்பாடல் வெளியீடும், கருத்தமர்வும். 26.12.2004 அன்று இலங்கை உள்ளிட்ட பல தேசங்களை உலுக்கிய…

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ அறிமுக விழா இடம்பெற்றது. 

ஈழத்தில் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியீடு செய்த சுவிட்சர்லாந்து வாழ் படைப்பாளி சி.வசீகரன் எழுதிய ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ ஆகிய நூல்களின் புலம்பெயர்…

மதுரை மண்ணில் ஈழத் தமிழைப் பேசப் போகும் மதிசுதாவின் குறும்படங்கள்…

என் படைப்புக்கு கிடைத்த மிக முக்கிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். ஏற்கனவே DharmA குறும்படமானது இந்தியாவின் பூனேயில் இடம்பெற்ற Bhudda film…

பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய மகிழம்பூவும் அறுகம்புல்லும்எசன் மாநகரில் அறிமுகவிழாவாக

தாயகத்திலும்,தமிழகம்,டென்மார்க், லண்டன்,கனடா ஆகிய நாடுகளில் வெளியீடு செய்துவைக்கப்பட்ட பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய வரலாற்றுக்காவியம் மகிழம்பூவும் அறுகம்புல்லும் யேர்மனியில் இலக்கியச்சோலை படைப்பாளிகள்…

கவிதை நூல் அறிமுகமும் குறும்படத் திரையிடலும்

படைப்பிலக்கியங்களோடும் இலக்கியகர்த்தாக்களோடும் தமிழ்மொழி, கலாச்சார பண்பாடுட்டுவிழுமியங்களை மேம்படுத்தும் உறவுப்பாலமாகப் பயணிக்கும், யேர்மனி தமிழ் எழுத்தாளர்சங்கத்தால் கடந்த 30.11.2019 சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட, மீராவின்…

பிரான்ஸ் மாநாட்டில் “ புயல் “ இறுவெட்டு வெளியீட்டு விழா.!!

த  இரா. செங்கதிர் அவர்களின் இசையில் „புயல்“ இறுவெட்டு வெளியீட்டு விழா 17.11.2019 (ஞாயிற்றுக்கிழமை)  பிரான்ஸ் நாட்டில் சிறப்பாகநடைபெற்றது. நிகழ்வின் பிரதம…

திரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள ‚நயனம்‘ என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா

கனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகவும் தாயகத்தில் அதற்கு முன்னர் பலவருடங்களாகவும் இசை, நாடகம் எழுத்து , தமிழ்க் கல்வி, கவிதை…