நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த 8,வது ஆண்டில்…
stsstudio
வேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2024)
o யேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும் திரு. ராஜகருணா அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சிறப்பாக தனது இணையத்தளத்தில் உலகக்…
யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.
தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும்…
வயலீன்வாத்தியக்கலைஞர்,ஆசிரியர் மயூரன் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(07.03.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் ஆசிரியர், வாத்தியக்…
ஒரு நூல் வெளியீடு அல்லது வேறு விழாக்களை எப்படி நாம் நடத்துவது, அங்கு சமூகம் கொடுக்கும் எம்மவர் மண்டபத்தில் எப்படி நடந்து கொள்வது.?
நான் சொல்லப்போவது! நான் கண்ணுற்ற அனுபவமும்+அறிஞர்களின் கருத்துமே!1:- ஒரு விழாவை குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பதே மிக+மிக அவசியமாக…
பாடகி அம்றிதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.03.2024
சவிசில் வாழ்ந்து வரும் பாடகி அம்றிதா தனது பிறந்த நாளை இன்று வெகுசிறப்பாக கொண்டாடுகின்றார் இவரைஅப்பா அம்மா .உற்றார் உறவினர்கள் நண்பர்கள்…
நடிகர் சிறிஅங்கிள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2024
சிரிப்பு,சித்தன்,நகைச்சுவையாளன்.பாரிஸ் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினர் சிறிஅங்கிள் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…
நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.01.2024 காணலாம் !
நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை…
முல்லைத்தீவு மாவட்ட மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024
மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024 நேரம் : பி.ப.2.00மணி நாள் : 30.01.2024 இடம் : பண்டாரவன்னியன்…
நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு!
புத்தக வெளியீடு அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 நேரம்…
S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டி
S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பும் திகதி நாளையோடு…