என்னவளே…

என்னவளே உன்னைவிட உலகினிலே உயர்ந்ததுண்டோ ? எல்லையில்லா உனதன்பை அளவிடத்தான் வழியுமுண்டோ ? ஏந்திழையே நீயுமின்றிவிடிகாலை புலர்ந்திடுமோ ? ஏழையிவன் மண்குடிசை தேவதையின் உறைவிடமோ ?…

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுமடா எனது உனது என்றால் உதடுகள் முட்டாது எமது உமது என்றால் உதடுகள் முட்டுமடா ஆணவம் எம்மை அழித்துவிடும் ஆசைகள்…

ஆராதிக்கலாம்..

சிலையாய்தோன்றும்நிலையழகினைசெப்பவா…. கலைாயால்கட்டுண்டகலையழகைசெப்பவா…. உனை செதுக்கியசிப்பியைபோற்றவா… முத்திரையில்ஒப்புவிக்கும்வித்துவத்தைவிளக்கவா… உன்பயிற்சியின்பூர்த்தியில்நேர்த்தியல்லவா.. ஒப்பனைஒப்புக்கும்இல்லாதஇலக்கணம் நீ.. பார்த்ததும்பாராட்ட நினைத்துபிறந்த வரிகளால்ஆராதிக்கின்றேன்வாழிய நீ வாழியவே.. மூத்தகலைஞர் கவிஞர் ரி.தயாநிதி

அன்னை தேசமே எந்தன் தேசமே

அன்னை தேசமே அன்னை தேசமேஆளுமை மிக்கதோர் எந்தன் தேசமேசூழ்ச்சிகள் நித்தமும் கண்ட போதிலும்வீழ்ச்சிகள் இன்றியே வென்ற தேசமே வந்தோரை வரவேற்கும் வன்னி…

நடுகல் நாவலுக்கு பாரிஸில் சிறப்பாக இடம்பெற்ற அறிமுக விழா!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அறிமுக விழா நேற்று (10.03.2019) சிறப்பான முறையில்…

நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

கடந்த 10.03.2019 யேர்மனியில் மகளிர்தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை (கவிதை நூல் )…

எறிகணை.

உன் கண்கள்மேற் கொண்டவலிந்த தாக்குதலால்தடுமாறினேன்.. உன் உதட்டோரபுன்னகைஏவுகணையானதடிஏன் இந்தபோர் முனைப்பு… வீசிய விழிவியூகத்தால்நாணமெனும்முன்னரங்ககாவலரண் துகளானது. பொறுமை தன்எல்லைக் கோட்டைதகர்த்தது.ஆண்மைஅறை கூவலை ஏற்றது..…

இணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது கலைமாலை 13.04.2019

இணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது காலை மாலை சுவற்றில் நகரில் நடைபெற உள்ளது இதில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒன்றியத்தின்…

யாழ் வடமராட்சி திரையரங்குகளில் உங்கள் பார்வைக்கு வரும் பாபாஜி குணபதியின் இது காலம்

யாழ் வடமராட்சிதிரையரங்குகளில் உங்கள் பார்வைக்கு வரும் பாபாஜி குணபதியின் இது காலம் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் 07.04 2019 உடுப்பிட்டி மினி சினிமா 08.04.2019பருத்தித்துறை சாரு சினிமா உங்கள் நட்சத்திரங்களின் கலகலப்போடு—-இதுகாலம் —–எம்மவர்…

ஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் வழங்கப்பட்டது

சங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு முன்னின்று உழைப்பவருமாகிய வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்களும், இந்தச் சமூக சேவைக்குப் பக்கபலமாக…

வேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2019)

யேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும் திரு. ராஜகருணா அவர்கள் (11.03.2019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சிறப்பாக தனது இணையத்தளத்தில் உலகக்…