லண்டனில்நகரில் வாழ்ந்துவரும் திருமதி குணாளினி தயாநந்தன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், உற்றார்,உறவுகளுடனும்,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் கொண்டாடும் இவர் பல்துறைகஞைராக, ஆசியர், எழுத்தாளர் ,பெண்ணே நீ பேசவா நிகழ்ச்சித்தொகுப்பாளர், விமர்சகர், பொதுநலத்தொண்ர் என பரிநமித்து நிற்கும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை
STSதமிழ் Tvநிர்வாகத்தினரும், உறவுகளும்,
ststamiltv,stsstudio, இணையமும்வாழ்த்தி நிற்கின்றது