லண்டன் சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் கவிஞர் திருமதி பூங்கோதை சிறிகரன் கதிரவன் கனலிலும்என்ற பாடல் வெளியீட்டின்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டபர்

திருமதி பூங்கோதை சிறிகரன் அவர்கள் ஓர் சிறந்த கவிஞர்பாடலாசிரியர் ஆவார் இவர் லண்டன் சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்காக கதிரவன் கனலிலும் என்றபடலை உருவாக்கியுள்ளார்…