லண்டன் சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் கவிஞர் திருமதி பூங்கோதை சிறிகரன் கதிரவன் கனலிலும்என்ற பாடல் வெளியீட்டின்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டபர்

திருமதி பூங்கோதை சிறிகரன் அவர்கள் ஓர் சிறந்த கவிஞர்பாடலாசிரியர் ஆவார் இவர் லண்டன் சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்காக கதிரவன் கனலிலும் என்றபடலை உருவாக்கியுள்ளார்

இப்பாடல் 10.07.2024 அன்று ஆலயத்தில் வெளியிடப்பட்டபோது ஆலய குருக்கள் திருமதி பூங்கோதை சிறிகரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் இவரின் இச்றிப்புக்கு வாழ்த்துக்கள்

பாடலுக்கான இசையை வழங்கியிருந்தார் ஈழத்த இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா .

பாடலைபாடியுள்ளர் பல்கலைவேந்தர் மயிலையூர் இந்திரன் இப்பாடல் காட்சியாக வெளிவந்துள்ளது இப்பாடலை யூருப்மூலம்பார்க கீழ் உள்ள இணைபை அறுத்துங்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert